×

எலக்ட்ரீசியன் தற்கொலை

 

கரூர், நவ. 15: எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (42). எலக்ட்ரீசியன். குடிப்பழக்கம் உடையவர். இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜசேகர், மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.கடந்த 13ம்தேதி மாலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

The post எலக்ட்ரீசியன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karur ,Rajasekhar ,Sungaket ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு